News

மோசடிப் பணம் உள்ளிட்ட $640.70 மில்லியன் தொகையை வரவாகப் பெற்ற வங்கிக் கணக்குகளுக்குச் சொந்தமான பெண்ணுக்கு ஓராண்டு, ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தகுந்த உரிமமும் காப்புறுதியுமின்றி 40 வயது ஆடவர் ஒருவரை வாகனம் ஓட்ட அனுமதித்த சந்தேகத்தின்பேரில் அந்த 38 வயது ஆடவர் கைது ...
இஸ்தானா நெகாரா மாளிகை வளாகத்தைச் சுற்றி அவர் 2.5 கிலோமீட்டர் நடந்ததாக அந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. துரிதநடைக்கு இஸ்தானா நெகாரா நலன், விளையாட்டு மன்றம் (KEKSIN) ஏற்பாடு செய்ததாகவும் ...
ஹவ்காங் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) நிகழ்ந்த சாலை விபத்தில் மின்மிதிவண்டி ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தார்.
சிங்கப்பூரில் மோசடிகளிலும் சட்டவிரோதக் கடன்கொடுக்கும் தொழிலிலும் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் 536 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
முதலாம் காலாண்டில், அதற்கு முந்திய காலாண்டைக் காட்டிலும் 0.5 விழுக்காடு என வளர்ந்த நிலையில் இரண்டாம் காலாண்டில் அந்த விகிதம் ...
ஆக அதிகமானோர் இணைந்து ஒரு புதிரைச் செய்ததற்கான சாதனையைப் படைத்துச் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது, ‘பிசிஎஃப்’ (PCF) அமைப்பின் இம்முயற்சி. இதற்குமுன் சி யுவன் சமூக மன்றத்தில் 1,716 பேர் ...
மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட பென்சன் ஆங், உருவத்தில் சிறியவராக இருந்தபோதும் பயிற்சி செய்து சிறந்த நீச்சல் வீரரானார். இன்று பென்சன் தம் நீச்சல் திறன்களைப் பயன்படுத்தி , சிங்கப்பூரிலுள்ள பல்வேறு ...
புதுடெல்லி: திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் பதவியேற்பு, இந்திய சீன உறவுகளுக்கு முள்ளாய் இருப்பதாகப் ...
எதிர்பார்ப்பு அதிகமாகி வருவதால் அதனைக் காப்பாற்ற திமுகவினர் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், ...
அதிக அளவில் உப்பு சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய், சிறுநீரகப் பிரச்சினை ஆகியவை ஏற்படும் அபாயம் ...